Sunday 18 November 2012

தாமரை பூத்த தடாகமடி

 தண்டபாணி தேசிகரின் குரலில்

தாமரை பூத்த தடாகமி - செந் 
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதி - ஞானத் ( தாமரை)  


பாமழை யால்வற்றாப் பொய்கையி - தமிழ்ப் 
பைங்கிளி கள்சுற்றிப் பாடுதி - ஞானத் 
தாமரை பூத்ததடாகமடி -செந் 
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி (தாமரைப்)  

காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங் 
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே 
ஆவிம கிழும்தமிழ்த் தென்றலதே - இசை 
அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞானத்  (தாமரை) 


தாமரை பூத்த தடாகமடி -செந்
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி- ஞானத்
தாமரை பூத்த தடாகமடி....

No comments:

Post a Comment