Monday 19 November 2012

பார்த்த கண்கள் நான்கு...



திரைப் படம்; உல்லாச பயணம் (1964)
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்; TMS, S ஜானகி 
நடிப்பு; SSR, விஜயகுமாரி 
 
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு... 
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு... 
 
ஏன் ஏன் என்ற கேள்வியிலே 
இதுவரை வாழ்ந்தேன் தனிமையிலே...
ஏன் ஏன் என்ற கேள்வியிலே 
இதுவரை வாழ்ந்தேன் தனிமையிலே...
தேன் தேன் என்ற சுவையினிலே.. 
தேன் தேன் என்ற சுவையினிலே 
இனி சிரித்து பழகுவேன் இனிமையிலே...
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு... 
 
காற்று விளையாட சோலை உண்டு...
கனிகள் விளையாட மரங்கள் உண்டு...
காற்று விளையாட சோலை உண்டு...
கனிகள் விளையாட மரங்கள் உண்டு...
காட்டு விளையாட தாளம் நடை போட 
பருவ சுகம் காணும் நேரமுண்டு...
 
பார்த்த கண்கள் நான்கு...
 
வானத்தில் இரண்டு நிலவில்லை... 
தேனுக்கு இரண்டு சுவையில்லை
வானத்தில் இரண்டு நிலவில்லை... 
தேனுக்கு இரண்டு சுவையில்லை
நானும் நீயும் ஒன்றானால் 
நானும் நீயும் ஒன்றனால்...
நடுவிலே யாருக்கும் பங்கில்லை...
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு...

No comments:

Post a Comment