Monday 19 November 2012

வனத்தில் ஆயிரம் பூ மலரும்

படம்-உல்லாச பயணம்
இசை கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர்-திருச்சி தியாகராஜன்
பாடியவர் எஸ் ஜானகி

http://tamillyrics.hosuronline.com/ProductsD.asp?pID=5275&PCat=1193



பேசாமல் நடந்து போறவரே
இந்த பெண்ணைக் கொஞ்சம் பாருங்க
பாசமுடன் கலந்த கோபத்தை
பாரமாய் எண்ணாமல் வாருங்க !
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
அது வாடி மண்ணில் உதிர்ந்து விடும்
மனதில் ஒரு பூ தான் மலரும்
அது வாடாதகாதல் ராகும்
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
நெஞ்சத்தில் ஊஞ்சல் ட்டி வைத்தேன்
அந்தஞ்சத்தில் உங்களை ஏற்றி வைத்தேன்
நெஞ்சத்தில் ஊஞ்சல் ட்டி வைத்தேன்
அந்தஞ்சத்தில் உங்களை ஏற்றி வைத்தேன்
கொஞ்சிடும் நேரம் வரும்போது
கொஞ்சிடும் நேரம் வரும்போது
சஞ்சல புயலும் வரலாமா..ஆஆ ஹாஆஆ..
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
இருவருக்கும் இன்று தனி வீடு
திருமணமானால் ஒரு வீடு
இருவருக்கும் இன்று தனி வீடு
திருமணமானால் ஒரு வீடு
வெறுப்பும் சிரிப்பாய் மாறாதா
வெறுப்பும் சிரிப்பாய் மாறாதா
சிரிப்பில் அழகும் ஆடாதா ஆஆ ஹாஆஆ
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
அது வாடி மண்ணில் உதிர்ந்து விடும்
மனதில் ஒரு பூ தான் மலரும்
அது வாடாதகாதல் ராகும் !
 


No comments:

Post a Comment