படம்- உல்லாச பயணம்
இசை கே வி மகாதேவன்
பாடியவர் எஸ் ஜானகி
http://tamillyrics.hosuronline.com/ProductsD.asp?pID=5274&PCat=1193
இசை கே வி மகாதேவன்
பாடியவர் எஸ் ஜானகி
http://tamillyrics.hosuronline.com/ProductsD.asp?pID=5274&PCat=1193
ஆண்டுக்கு மாதங்கள்
பன்னிரண்டு
ஆண் பெண் வாழ்வின் கண்ணிரண்டு
சித்திரைப் பெண்ணே சித்திரைப்
பெண்ணே
சிங்காரக் கண்ணே சிங்காரக்
கண்ணே
உன் திருமணத்தின்
வாழ்த்துக்களை
தெரிஞ்சுக்க முன்னே
வித்தையும் கல்வியும்
கத்துக்கிட்டா
வெற்றியைத் தந்திடும்
வீண்செலவுக்கு வை காசியின்னா
நஷ்டம் வந்திடும் ஆ..ஆ..ஆ..
ஆ! நீ ஒரு குணவதின்னு
மாமி மதிக்கணும்
ஆடி வரும் மயிலாய் உனை
கணவன் ரசிக்கணும்
ஆ வனிதையை மாயை எனும் பேச்சை
மறுக்கணும்
அத்தனையும் புரட்டாசியின்னு
வெறுக்கணும்
நாட்டை பசி வாட்டும்போது
கார்த் திகைத்தாலும்
வீட்டிலே சேய் பசியைத்
தாய்மார் கழிப்பாரோ
பாட்டில் கருத்தை மாசில்லாமல்
காட்டும் வள்ளுவன்
பாங்கினிலே பங்குனியாய் வாழ்ந்திடுவாயே
No comments:
Post a Comment